சுனாமிக்கு பின்னர் கிடைத்த நிதியை சகோதரியின் வங்கிக் கணக்கில் போட்டார் மஹிந்த – பொன்சேகா!
2004 ஆம் ஆண்டு இடம்பெற்ற ஆழிப்பேரலையை அடுத்து கிடைத்த வெளிநாட்டு நிதியுதவிகளை மஹிந்த ராஜபக்ஷ தனது பொக்கட்டிற்குள் போட்டுக்கொண்டார் என ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா குற்றம் சாட்டியுள்ளார். தேர்தல் பிரசார கூட்டத்தில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த அவர், ஆழிப்பேரலையினால் பலர் தங்கள் குடும்பங்களை இழந்தனர். நாடுமுழுவதும் சுமார் 40 ஆயிரம் பேர் உயிரிழந்தனர். அந்த நேரத்தில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, நாட்டிற்கு கிடைத்த வெளிநாட்டு உதவிகளை தனது … Continue reading சுனாமிக்கு பின்னர் கிடைத்த நிதியை சகோதரியின் வங்கிக் கணக்கில் போட்டார் மஹிந்த – பொன்சேகா!
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed